Friday, November 2, 2018

ஆன்மீக முன்னேற்றத்திற்கு மந்திரங்கள்


ஆன்மீக முன்னேற்றத்திற்கு மந்திரங்கள் :
ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் சரியான குரு கிடைக்காமல் அவதிப்படுவர். மாந்திரீக மற்றும் ஜாதக ரீதியாக கிரக நிலையில் கஷ்ட்டபடுபவர்கள்
இம்மந்திரம்களை முறையாக ஜெபித்து வருவதன் மூலம் ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மற்றும் சகல விதமான பிரச்சனைகளும் தீரும்.
பிரம்மச்சரியம் :-
திருமணத்திற்கு முந்தைய பருவம் அல்லது திருமணம் செய்து கொள்ளாதவர்கள்.
மந்திரம்.
"அம் கிலி சிம்"
என்று தினம் 108 முறை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வரவும்.
கிரகஸ்தம் :-
திருமணம் செய்து மனைவி ,குழந்தைகளோடு வாழ்ந்து வருபவர்கள்.
மந்திரம்:
"ஓம் றீங் அங் உங்"
என்று தினம் 108 முறை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வரவும்.
சந்நியாசிகள்:-
"ஓம் ஐம் க்லீம் சௌம்"
என்று தினம் 108 முறை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வரவும்.
வானப்ரஸ்தம் :-
50 முதல் 75 வயதுக்குள் உள்ளவர்கள்.வாழ்ந்து முடித்த பெரியவர்கள்.
மந்திரம்:
"ஓம் அம் சிவ வசி "
என்று தினம் 108 முறை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட்டு கிழக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து வரவும்.
அவரவருக்கு எந்த வாழ்வு நிலை பொருந்துகிறதோ அதற்குண்டான மந்திரத்தை ஜெபித்து வர ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
(ஆண், பெண் இருபாலரும் செய்யலாம் நல்ல பலன் கிடைக்கும்.)
தொடர்புக்கு
+91 9786824241
Whatsapp no:+91 7356292616
ஓம் ஸ்ரீ அகத்தியர் மந்திராலயம்

No comments:

Post a Comment

வீரபத்திரர்

வீரபத்திரர்: வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.சிவபெருமான ை மருமகனாகக் கொண...