Wednesday, October 3, 2018

கணவன் மனைவி ஒற்றுமைக்கு


கணவன் மனைவி ஒற்றுமைக்கு:
கரு ஊமத்தை வசிய மை
எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
செடி இருக்கும் இடத்தை கண்டறிந்து வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் நூல் காப்புக்கட்டி.
சாபநிவர்த்தி செய்து.
பிறகு பிராண பிரதிஸ்டை செய்து
மூங்கில் குச்சியை கூர்மையாக செய்து அதனால் செடியை சுற்றி வட்டமாக பள்ளம் எடுத்து ஆணி வேர் அறுந்துவிடாமல் எடுத்துவந்து.
ஒரு புதிய மண் சட்டியில் வைத்து மேல அதே அளவு சட்டியை மூடி
களிமண் பூசி 5சீலை மண் செய்து
2மணி நேரம் விரகு அடுப்பில் வைத்து எரித்து எடுத்தால்
வேர் கரியாக இருக்கும்.
அதை கல்வத்திலிட்டு
"ஹரி ஓம் ஸ்ரீம் ரீம் சர்வலோக மோகினி வாவா ஐயும் கிலியும் சிவ சிவ மோகினி வா வா நசி நசி மசி மசி சுவாஹா"
என்று சொல்லிக்கொண்டே மூன்று மணி நேரம் அரைக்க வேண்டும்.
பிறகு
புனுகு, அரகஜா, கஸ்தூரி, குங்குமப்பூ, ஜவ்வாது, அத்தர், காரம்பசுவின் நெய்,
பச்சை கற்பூரம் என
அஷ்ட திரவியம் சேர்த்து மை பதத்திற்க்கு வந்ததும்
அதை ஒரு
செப்பு கும்பியில் எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு.
ஒரு பௌர்ணமி அன்று இரவு 12 மணிக்கு.
இந்த பூஜை வீட்டில் செய்ய கூடாது,
வெளியில் தோட்டம், காடு, மலை போன்ற இடங்களில் செய்வது நல்லது.
பூஜைக்கான பொருட்கள்
பால், மல்லிகைப்பூ, வாசனை மிகுந்த ஊதுபத்தி, தேன், தேங்காய், பழம் வெற்றிலை பாக்கு, அவுல் பொரிக்கடலை, பொங்கல் வைத்து.
மேல சொன்ன மந்திரத்தை 21நாட்கள் விரதம் இருந்து சொல்ல வேண்டும் 20001 உரு கொடுத்தால் போதும்.
இந்த மை க்கு உயிர் கிடைக்கும்
இதை ஒற்றுமையில்லாமல் ஒரே வீட்டில் வாழும் கணவன் மனைவி ஒன்று சேர்ந்து இன்புற்றுவாழ வழி செய்யும்.
இந்த மை யை ஒரு குண்டூசி முனையில் எடுத்து தினம் வெறுப்புற்றுள்ளவர் ஆடையில்.
அது கணவனோ மனைவியோ யாராக இருந்தாலும் அவரின் ஆடையில் குத்தி எடுத்துவிட வேண்டும்.
இதை தொடர்ந்து 48நாள் செய்தால்
அதற்க்குள்ளகவே அவர்கள் இணைந்து நல்வாழ்க்கை வாழ்வார்கள்.
தொடர்புக்கு
+91 97 86 82 42 41
Whatsapp: +917356292616

No comments:

Post a Comment

வீரபத்திரர்

வீரபத்திரர்: வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.சிவபெருமான ை மருமகனாகக் கொண...