இன்றைய நாட்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றி கூட்டுக்குடும்பங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இருந்தாலும், தனிக்குடித்தனம் இருக்கும் தம்பதிகளிலும் பெரும்பாலும் அன்பும், இணக்கமும் கொண்டு வாழ்பவர்கள் குறைவே.
இதை அதிகாலையில் கிழக்கு முகமாக அமர்ந்து ''ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ'' என 3 தடவை ஜெபித்து , ''ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ'' என 3 தடவை ஜெபித்து பின்னர் கீழ்க்கண்ட மந்திரங்களைக் குறைந்தது 27 தடவை குங்குமத்தில் ஜெபித்து அணிந்து வர தம்பதிகளிடையே அன்பும்,இணக்கமும் உண்டாகும்.கணவன் மனைவிக்குள் உள்ள பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் SEXUAL MISUNDERSTANDING தான் காரணம்.இந்த மந்திரங்கள் தம்பதிகளிடையே உள்ள SEXUAL MISUNDERSTANDING உட்பட நீக்கி அன்யோன்யம் நல்கும்..
1.அர்த்தநாரீஸ்வர மந்திரம்
ஓம் |
ஹும் ஜும் சஹ |
அர்த்தநாரீஸ்வர ரூபே|
ஹ்ரீம் ஸ்வாஹா ||
இந்த மந்திரத்தை ஆண் ,பெண் யார் வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.
பெண்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரம் :-
ஓம் க்லீம் காமதேவாய| ரதிநாதாய |மோகனாய | மம பதிம் மே வசமானய நமஹ |
ஓம் க்லீம் காமதேவாய வித்மஹே|
புஷ்பபாணாய தீமஹி |
தன்னோ அனங்க ப்ரசோதயாத் ||
ஆண்கள் ஜெபிக்க வேண்டிய மந்திரம் :-
ஓம் க்லீம் காமதேவாய| ரதிநாதாய |மோகனாய | மம பத்னிம் மே வசமானய நமஹ |
ஓம் க்லீம் காமதேவாய வித்மஹே|
புஷ்பபாணாய தீமஹி |
தன்னோ அனங்க ப்ரசோதயாத் ||
தொடர்புக்கு
+91 97 86 82 42 41
Whatsapp no : +917356292616
No comments:
Post a Comment